PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது!

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காக 5 ஆயிரம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒப்புதலை மத்திய…

Read More
பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 700 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது அமெரிக்கா புதிய வரி விதித்ததன் தாக்கத்தால், பங்குச்சந்தைகள் இன்று (பிப்.24) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை…

Read More
பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது

பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிடின் இஸ்ரேஸ் சுற்றுப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான…

Read More
தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தில்லியில் இருந்து லே நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம்…

Read More
ஜார்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ.8 லட்சம் கடன் வாங்கியும் உயிரிழந்த பரிதாபம்…

ஜார்க்கண்ட் ஆம்புலன்ஸ் விமான விபத்தில் சஞ்சய் பலியாவதற்கு முன்னதாக அவரது சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ரூ. 8 லட்சம் கடனும் வாங்கியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஓர்…

Read More
தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவானது…

Read More
நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விரதம் மேற்கொண்டனர்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழாவையொட்டி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில்…

Read More
தவறாக வழிநடத்தியதாக ராகுல் மீது வழக்கு பதிவு – மத்திய அமைச்சர்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தவறாக வழிநடத்துவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த…

Read More
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பாதையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும்…

Read More
தில்லி உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா?வாய்ப்பை தவறவிடாதீர்கள் — உடனே விண்ணப்பிக்கவும்!

⚖️ தில்லி உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! குரூப் ‘பி’ பிரிவில் Junior Judicial Assistant / Restorer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 📌 பணியிடம்: Junior Judicial…

Read More