PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு உற்சாகம்: 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது – பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்!

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம்…

Read More
ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?

இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமை செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றி புதிய தலைமைச் செயலராக முனைவர் சாய்குமார் ஐஏஸ்ஸை நியமனம் செய்துள்ளது. சாய் குமார் அதிமுக ஆட்சியில்…

Read More
புதுச்சேரியில் ஆயுதங்கள், குறிப்பாக துப்பாக்கி வைத்திருப்பதற்கு அரசு தடை அறிவிப்பு.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் ஞாயிற்ருக்கிழமை வெளியிட்டுள்ள…

Read More
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு: என்.ஆர். காங்கிரஸுக்கு 16, பாஜக-அதிமுக-லஜக அணிக்கு 14 இடங்கள்!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் கூட்டணியிலுள்ள அதிமுக, லஜக கட்சிகள் 14 இடங்களில் போட்டியிடும். கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் விரைவில்…

Read More
புதுச்சேரியில் சிலிண்டர் பற்றாக்குறை? அரசு என்ன சொல்கிறது?

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி வரும் நிலையில், இது குறித்து பொதுமக்களிடையே…

Read More
மாநில அந்தஸ்து இல்லையெனில் கூட்டணி தொடராது – பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் நிபந்தனை

புதுச்சேரிக்கு மாநில அந்துஸ்து வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று என்.ஆர். காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த…

Read More
தனியார் பங்களிப்புடன் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தனியாா் பங்களிப்புடன் கூட்டுறவு சா்க்கரை ஆலை திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்கள் மற்றும் பாண்கோஸ் பள்ளி ஊழியா்களுக்கான…

Read More
தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவானது…

Read More
தவறாக வழிநடத்தியதாக ராகுல் மீது வழக்கு பதிவு – மத்திய அமைச்சர்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தவறாக வழிநடத்துவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த…

Read More
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பாதையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும்…

Read More