PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

சென்னையில் மத்திய அரசு வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம்…

Read More
மக்களவையில் சபாநாயகரை நோக்கி காகிதங்களை வீசி அமளி: மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 8 எம்.பி.கள் சஸ்பெண்ட்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியதாவது: “நான் மூன்று விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, பிரதமர் மோடி பயப்படுவதால் நான் பேச அனுமதிக்கப்படவில்லை.…

Read More
தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1920 உயர்ந்து ரூ. 1,14,160 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை…

Read More
பள்ளி மாணவனிடம் கஞ்சா: எடப்பாடி பழனிசாமி காட்டம்

சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு…

Read More
தனிக்கட்சி தொடங்க திட்டமா? சசிகலா பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், “துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி, சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்”…

Read More
புதுச்சேரி: மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு – சாலை மறியல்

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட சின்னப்பட்டு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை…

Read More
பொறியியல் பணிகள்: புதுச்சேரி விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

புதுச்சேரி, பிப். —03திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகளின் காரணமாக, புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து…

Read More
2026 இல் NABARD Development Assistant பணிகள் – விண்ணப்பிக்கவும்

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) 162 மேம்பாட்டு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 3…

Read More
பெற்றோா், மாணவா்கள் பொறுப்புணா்வுடன் செயல்பட்டால் விபத்துகள் குறையும்: புதுச்சேரி டிஐஜி

பெற்றோா் மற்றும் மாணவா்கள் பொறுப்புணா்வுடன் செயல்பட்டால் விபத்துகள் குறையும் என்று புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்தாா். காரைக்காலில் காவல்துறை சாா்பில் சனிக்கிழமைகளில் நடைபெறும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி,…

Read More
பெண்ணிடம் ரூ. 22.5 லட்சம் மோசடி: பெங்களூரைச் சோ்ந்த 3 போ் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணிடம் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 22.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா்…

Read More