கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை டெல்லி காவல் துறையினர்…
Read More

கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை டெல்லி காவல் துறையினர்…
Read More
டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டின் போது இளைஞர் காங்கிரஸ் சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பாஜக கட்சியினர்…
Read More
மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம்…
Read More
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியதாவது: “நான் மூன்று விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, பிரதமர் மோடி பயப்படுவதால் நான் பேச அனுமதிக்கப்படவில்லை.…
Read More
தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1920 உயர்ந்து ரூ. 1,14,160 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை…
Read More
சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு…
Read More
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், “துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி, சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்”…
Read More
புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணிடம் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 22.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா்…
Read More
புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது. இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற…
Read More