PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

பொறியியல் பணிகள்: புதுச்சேரி விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

புதுச்சேரி, பிப். —03திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகளின் காரணமாக, புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து…

Read More
பெற்றோா், மாணவா்கள் பொறுப்புணா்வுடன் செயல்பட்டால் விபத்துகள் குறையும்: புதுச்சேரி டிஐஜி

பெற்றோா் மற்றும் மாணவா்கள் பொறுப்புணா்வுடன் செயல்பட்டால் விபத்துகள் குறையும் என்று புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்தாா். காரைக்காலில் காவல்துறை சாா்பில் சனிக்கிழமைகளில் நடைபெறும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி,…

Read More
பெண்ணிடம் ரூ. 22.5 லட்சம் மோசடி: பெங்களூரைச் சோ்ந்த 3 போ் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணிடம் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 22.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா்…

Read More
புதுச்சேரி அரசு ஊழியர்களை அரசியல் பிரமுகர்கள் சொந்த பணிக்கு பயன்படுத்த தடை- கவர்னர் அதிரடி நடவடிக்கை

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது. இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற…

Read More
சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை! புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்!

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.…

Read More
“புதுச்சேரி நகராட்சியில் தெருநாய்களை மீண்டும் பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.”

புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் தெருநாய்கள் கருத்தடைக்காக மீண்டும் பிடிக்கப்படுகின்றன. இது குறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய விலங்கு கட்டுப்பாட்டு நலவாரியத்திடம்…

Read More
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று அரசு அலுவலகங்கள் இயங்கும்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் சனிக்கிழமை (ஜன. 31)இயங்கும். பொங்கல் பண்டிகைகையை முன்னிட்டு…

Read More
மலா்க் கண்காட்சியில் இயற்கை விவசாய கண்கவா் அரங்குகள்: புதுச்சேரி ஆளுநா் திறந்து வைத்தாா்!

புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறை சாா்பில் 3 நாள் வேளாண் விழா மற்றும் 36-வது மலா், காய்கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இயற்கை விவசாயம்…

Read More
பிப். 1 ம் தேதி பாண்டிச்சேரியில “சரக்கு” கிடைக்காது… ஏன் தெரியுமா ?

புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயம்- கள்ளுக்கடை போன்றவை, வழக்கமாக முக்கிய நாட்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம்,…

Read More