PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தில்லியில் இருந்து லே நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம்…

Read More
ஜார்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ.8 லட்சம் கடன் வாங்கியும் உயிரிழந்த பரிதாபம்…

ஜார்க்கண்ட் ஆம்புலன்ஸ் விமான விபத்தில் சஞ்சய் பலியாவதற்கு முன்னதாக அவரது சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ரூ. 8 லட்சம் கடனும் வாங்கியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஓர்…

Read More
தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

தமிழகம் காக்க போராடிய தலைவர் ஜெயலலிதா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவானது…

Read More
நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விரதம் மேற்கொண்டனர்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழாவையொட்டி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில்…

Read More
தவறாக வழிநடத்தியதாக ராகுல் மீது வழக்கு பதிவு – மத்திய அமைச்சர்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தவறாக வழிநடத்துவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த…

Read More
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பாதையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும்…

Read More
“12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எழுந்தருளும் அத்திவரதர் சிலை”

கும்​பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணம் வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் பாதாள அறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்​திவரதரை 12 ஆண்​டு​களுக்கு பிறகு மார்ச் 1-ம் தேதி…

Read More
விஜய் நிகழ்வை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில், சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை தவெக நிர்வாகிகள்…

Read More
திருவண்ணாமலை மாடவீதியில் நூற்றாண்டுக்கு மேல் இயங்கி வந்த கடைகள் அகற்றப்பட்டன.

அண்ணாமலையாரை தரிசிக்க பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருவதால் திருவண்ணாமலை மாநகரில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால்…

Read More
2019-ஆம் ஆண்டு அதிமுகவை பாஜகவிடம் ஒப்படைத்தனர், 2021-ல் லீசுக்கு விட்டனர், 2026-ல் முழுமையாக விற்றுவிட்டார்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கோவையில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி…

Read More