PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

புதுச்சேரி பரபரப்பு – மோடி உருவபொம்மை எரிப்பால் பதற்றம்

டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டின் போது இளைஞர் காங்கிரஸ் சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பாஜக கட்சியினர்…

Read More
பள்ளி மாணவனிடம் கஞ்சா: எடப்பாடி பழனிசாமி காட்டம்

சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு…

Read More
தனிக்கட்சி தொடங்க திட்டமா? சசிகலா பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், “துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி, சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்”…

Read More
பெண்ணிடம் ரூ. 22.5 லட்சம் மோசடி: பெங்களூரைச் சோ்ந்த 3 போ் கைது

புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணிடம் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 22.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெங்களூருவைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா்…

Read More
புதுச்சேரி அரசு ஊழியர்களை அரசியல் பிரமுகர்கள் சொந்த பணிக்கு பயன்படுத்த தடை- கவர்னர் அதிரடி நடவடிக்கை

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது. இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற…

Read More
நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்

மத்திய அரசு அறிவிப்பின் பேரில் இன்று முதல் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விலை 2 ரூபாய் 5 காசுகள் முதல் 8 ரூபாய் 50 காசுகள்…

Read More
வேலூருக்கு உச்சபட்ச அலர்ட் கொடுத்த வானிலை மையம்! நடுக்கும் குளிர் – மக்களே உஷார் !

வேலூர்: பருவமழை நிறைவடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் குளிர் வாட்ட தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கு பனிமூட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

Read More
ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்” – மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன?

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 7 நாட்களுக்குள் குடியிருப்புகளை நிரந்தரமாக காலி செய்ய வேண்டும் என தேயிலை நிறுவனம் சார்பில் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால்…

Read More