PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

2019-ஆம் ஆண்டு அதிமுகவை பாஜகவிடம் ஒப்படைத்தனர், 2021-ல் லீசுக்கு விட்டனர், 2026-ல் முழுமையாக விற்றுவிட்டார்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கோவையில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி…

Read More
திருப்பூரில் ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றியதாக கூறப்படும் பயங்கரவாதிகள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது!

கடந்த ஆண்டு நவம்பரில் டெல்லி செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை டெல்லி காவல் துறையினர்…

Read More
பள்ளி மாணவனிடம் கஞ்சா: எடப்பாடி பழனிசாமி காட்டம்

சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு…

Read More
தனிக்கட்சி தொடங்க திட்டமா? சசிகலா பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், “துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி, சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்”…

Read More
ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்” – மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன?

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 7 நாட்களுக்குள் குடியிருப்புகளை நிரந்தரமாக காலி செய்ய வேண்டும் என தேயிலை நிறுவனம் சார்பில் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால்…

Read More
இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியீடு? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி…

Read More
வேலூரில் தவெக பொதுக்கூட்டம்- என்னென்ன பேச போகிறார் விஜய்?

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தல்…

Read More
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? செய்தியாளரிடம் கடிந்து கொண்ட செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களிடம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த…

Read More
வடலூரில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! நாளை ஜோதி தரிசனம்!!

நெய்வேலி : கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 155-ஆவது தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஜன.31) காலை சுமார் 10 மணி அளவில்…

Read More