PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

வடலூரில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! நாளை ஜோதி தரிசனம்!!

நெய்வேலி : கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 155-ஆவது தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஜன.31) காலை சுமார் 10 மணி அளவில்…

Read More
சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை! புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்!

புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.…

Read More
“புதுச்சேரி நகராட்சியில் தெருநாய்களை மீண்டும் பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.”

புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் தெருநாய்கள் கருத்தடைக்காக மீண்டும் பிடிக்கப்படுகின்றன. இது குறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய விலங்கு கட்டுப்பாட்டு நலவாரியத்திடம்…

Read More
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று அரசு அலுவலகங்கள் இயங்கும்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் சனிக்கிழமை (ஜன. 31)இயங்கும். பொங்கல் பண்டிகைகையை முன்னிட்டு…

Read More
மலா்க் கண்காட்சியில் இயற்கை விவசாய கண்கவா் அரங்குகள்: புதுச்சேரி ஆளுநா் திறந்து வைத்தாா்!

புதுச்சேரி அரசு வேளாண், விவசாயிகள் நலத் துறை சாா்பில் 3 நாள் வேளாண் விழா மற்றும் 36-வது மலா், காய்கனி கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இயற்கை விவசாயம்…

Read More
பிப். 1 ம் தேதி பாண்டிச்சேரியில “சரக்கு” கிடைக்காது… ஏன் தெரியுமா ?

புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயம்- கள்ளுக்கடை போன்றவை, வழக்கமாக முக்கிய நாட்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம்,…

Read More